Tamil kavithaigal and stories
தொலைவில் இருக்கும் பொழுது , தொலைபேசியில் மணி கணக்கில் உரையாடி! அருகில் இருக்கும்போது, நேருக்கு நேர் உரையாட , வார்த்தையின்றி, தவிக்க வைக்கின்றது.. இந்த காதல்!!!!!
#பிரபு
Comments
Post a Comment