Tamil kavithaigal and stories
காயாத ஈரத்துடன் , அவள் கன்னத்தில் இட்ட முத்தமும், அழியாத காயங்களுடன் அவள் கைகளால் இட்ட வடுவும், தன்னிலை மறந்து தரை மட்டமானது... அவள் அம்மா மீது கொண்ட அளவில்லா அன்பால்!!!
#பிரபு
Comments
Post a Comment