ஏக்கம்
சிரித்து பேசும்,
உந்தன் அருகில்
சிக்கி தவிக்கும்,
எந்தன் வார்த்தைகளும்!!!
நகைப்பதை மட்டும்
உரிமையாக கொண்டு
நகர்ந்துக் கொண்டிருக்கும்,
எந்தன் உரையாடல்களும்!!!
காலத்தின் மாற்றதிற்காக,
கானல் நீரை போல்
காத்திருக்கும் எந்தன்
கனவுகளும்!!!!
களைந்து விடுமோ,
என்ற ஏக்கத்தில்,
கவி பாடுகின்றன,
கவிதை என்ற வடிவில்!!!
#பிரபு
Comments
Post a Comment